Thursday 21 November 2013

கஞ்சத்தனம் செய்வது ஒரு பெரும்பாவம் _மங்கலம் கிளை பயான்


 தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருப்பூர் மாவட்டம் மங்கலம் கிளை சார்பாக 21-11-2013 அன்று ஃபஜர் தொழுகைக்கு பின் கஞ்சத்தனம் செய்வது ஒரு பெரும்பாவம் என்ற தலைப்பில் பயான் நடைபெற்றது.
சகோதரர்கள் கலந்து கொண்டு பயன்பெற்றனர்.