Thursday 10 October 2013

"இப்ராஹீம் நபியின் வாழ்வு தரும் படிப்பினை" _மங்கலம் கிளைபெண்கள்பயான்

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருப்பூர் மாவட்டம் மங்கலம் கிளையின் சார்பாக 09-10-2013 அன்று  மங்கலம் கிடங்குத்தோட்டத்தில் பெண்கள்பயான் நடைபெற்றது.
 இதில் சகோதரி ஹாஜிரா அவர்கள் "இப்ராஹீம் நபியின் வாழ்வு தரும் படிப்பினை" என்ற தலைப்பில் உரை நிகழ்த்தினார்கள்.