Thursday 31 October 2013

"குர்ஆனின் சிறப்பு" _மங்கலம் கிளை பெண்கள் பயான்

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருப்பூர் மாவட்டம் மங்கலம் கிளையின் சார்பாக 30.10.2013 அன்று கிழங்குத்தோட்டத்தில் பெண்கள் பயான் நடைபெற்றது. இதில் சகோதரி சுமையா அவர்கள்  "குர்ஆனின் சிறப்பு"  என்ற தலைப்பில் உரையாற்றினார்கள்.சகோதரிகள் ஆர்வத்துடன் கலந்து கொண்டு பயன் பெற்றனர்.