Thursday 5 September 2013

தனிநபர்தாவா _S.V.காலனி கிளை

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருப்பூர் மாவட்டம் S.V.காலனி கிளை சார்பாக 01.09.2013 அன்று S.V.காலனி மஸ்ஜிதுல் அக்ஸா பள்ளியில் நடைபெற்ற பெண்கள் பயான் நிகழ்ச்சிக்கு வந்த இஸ்லாமிய சகோதரர்களின்  மார்க்க சந்தேகங்களுக்கு விளக்கம் வழங்கி  தனிநபர்தாவா செய்யப்பட்டது.