Tuesday 3 September 2013

இஸ்லாம் கூறும் சகோதரத்துவம் _S.V. காலனி கிளைதெருமுனைப்பிரச்சாரம்

TNTJ திருப்பூர் மாவட்டம் S.V. காலனி கிளை சார்பாக 01.09.2013 அன்று 
S.V. காலனி  பகுதியில் தெருமுனைப்பிரச்சாரம் நடைபெற்றது.  அதில் சகோதரர்  பசீர்அவர்கள் "இஸ்லாம் கூறும் சகோதரத்துவம்" என்ற தலைப்பில் உரையாற்றினார்.
கிளை சகோதரர்கள் மட்டுமல்லாது ஏராளமான பொதுமக்கள் கேட்டு பயன்பெற்றனர்.
 அல்ஹம்துலில்லாஹ்