Tuesday 3 September 2013

பிறமத சகோதரர்.நாகராஜன் அவர்களுக்கு திருக்குர்ஆன் தமிழாக்கம்வழங்கி இஸ்லாம் குறித்த தாவா _தாராபுரம் கிளை




தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருப்பூர் மாவட்டம்  தாராபுரம் கிளை சார்பில் 02.09.2013 அன்று தாராபுரம் மஸ்ஜிதுர் ரஹ்மான் தவ்ஹீத் பள்ளிவாசலுக்கு வந்திருந்த பிறமத சகோதரர். நாகராஜன் அவர்களுக்கு   திருக்குர்ஆன் தமிழாக்கம் -1, மாமனிதர் நபிகள் நாயகம்-1, மனிதனுக்கேற்ற மார்க்கம்  -1,  ஆகிய புத்தகங்கள் வழங்கி இஸ்லாம் குறித்த தாவா செய்யப்பட்டது.
அல்ஹம்துலில்லாஹ்.