Sunday 29 September 2013

கஞ்சத்தனம் _மங்கலம் கிளை பயான்


தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருப்பூர் மாவட்டம் மங்கலம் கிளை சார்பாக 27-09-2013 அன்று ஃபஜ்ர் தொழுகைக்கு பின் கஞ்சத்தனம் என்ற தலைப்பில் பயான் நடைபெற்றது