Tuesday 13 August 2013

பிறமத சகோதரர்.செந்தில் குமார், (சண்முகம்) அவர்களுக்கு திருக்குர்ஆன் தமிழாக்கம் _தாராபுரம் கிளை

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருப்பூர் மாவட்டம்  தாராபுரம் கிளை சார்பில் 11.08.2013 அன்று தாராபுரம் கிளை சகோதரரிடம் இஸ்லாம் பற்றி அறிய விரும்புவதாகவும்,, திருகுர்ஆன் தமிழாக்கம் மற்றும் நூல்கள் வேண்டும் என கேட்ட,  பிறமத சகோதரர்.செந்தில் குமார், (சண்முகம்) அவர்களுக்கு   திருக்குர்ஆன் தமிழாக்கம் -1,மனிதனுக்கேற்ற மார்க்கம்  -1, யார் கடவுள் ? DVD 1,   ஆகியவைகள் வழங்கி இஸ்லாம் குறித்த தாவா செய்யப்பட்டது.
அல்ஹம்துலில்லாஹ்.