Tuesday 13 August 2013

காங்கயம் கிளைசார்பில் ரூ.7000/= மதிப்புள்ள பித்ரா 20 ஏழைகளுக்கு விநியோகம்


தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருப்பூர் மாவட்டம் காங்கயம் கிளை  சார்பில்   08.08.2013 அன்று ஏழைகளுக்கு  ரூ.7000/= மதிப்புள்ள  பித்ரா 20ஏழைகளுக்கு விநியோகம்செய்யப்பட்டது.
 
கிளை சார்பில் வசூல் வரவு ரூ.=    4660 /=

உணவுப்பொருள்கள் மற்றும் கறிக்கு ரூ.150/=   சேர்த்து 20 ஏழைகளுக்கு பித்ரா விநியோகம் செய்யப்பட்டது.