Wednesday 14 August 2013

நல்லூர் கிளைசார்பில் ரூ.8750/= மதிப்புள்ள பித்ரா 25ஏழைகளுக்கு விநியோகம்

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருப்பூர் மாவட்டம் நல்லூர் கிளை  சார்பில்   08.08.2013 அன்று   ரூ.8750/= மதிப்புள்ள  பித்ரா 25 ஏழைகளுக்கு விநியோகம்செய்யப்பட்டது.

கிளை சார்பில் வசூல் வரவு ரூ. =    10760 /=

உணவுப்பொருள்கள் மற்றும் கறிக்கு ரூ.150/=   சேர்த்து  25 ஏழைகளுக்கு பித்ரா விநியோகம் செய்யப்பட்டது.