Wednesday 14 August 2013

வெங்கடேஸ்வராநகர் கிளைசார்பில் ரூ.14000/= மதிப்புள்ள பித்ரா 40ஏழைகளுக்கு விநியோகம்

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருப்பூர் மாவட்டம் வெங்கடேஸ்வராநகர்  கிளை  சார்பில்   08.08.2013 அன்று   ரூ.14000/= மதிப்புள்ள  பித்ரா 40ஏழைகளுக்கு விநியோகம்செய்யப்பட்டது.

கிளை சார்பில் வசூல் வரவு ரூ.=    21000 /=

உணவுப்பொருள்கள் மற்றும் கறிக்கு ரூ.150/=   சேர்த்து  ஏழைகளுக்கு 40பித்ரா விநியோகம் செய்யப்பட்டது.