Sunday 18 August 2013

வெளி மாநில ஏழை சகோதரரக்கு ரூ.3000 வாழ்வாதாரஉதவி _ S.V காலனி கிளை

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருப்பூர் மாவட்டம் S.V காலனி கிளை சார்பில் 18.08.2013 அன்று வெளி மாநில ஏழை சகோதரர். கய்புல் க்கு அவர் சொந்த ஊர் (நேபாள்) செல்வதற்காக ரூ.3000 வாழ்வாதாரஉதவி  வழங்கப்பட்டது.
அல்ஹம்துலில்லாஹ்.