Saturday 1 June 2013

பெண்கள் நரகத்திலிருந்து பாதுகாப்பு பெற -மங்கலம் கிளை மார்க்க விளக்க சொற்பொழிவு 31052013

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருப்பூர் மாவட்டம் மங்கலம் கிளை சார்பாக 31.05.2013 அன்று இஷாதொழுகைக்கு பின் சகோ.தவ்பீக் அவர்கள் "பெண்கள் நரகத்திலிருந்து பாதுகாப்பு பெற " என்ற தலைப்பில் மார்க்க விளக்க சொற்பொழிவு நடைபெற்றது