Monday 17 June 2013

"வரதட்சணை" _கோம்பைதோட்டம்கிளை பெண்கள் பயான் _16062013






தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருப்பூர் மாவட்டம் கோம்பைதோட்டம்கிளையின் சார்பாக 16.06.2013 அன்று பெண்கள் பயான் நடைபெற்றது. இதில் சகோதரர்.சாஹிது ஒலி அவர்கள் "வரதட்சணை" என்ற தலைப்பில் உரையாற்றினார்.பெண்கள் ஆர்வமுடன் கலந்து கொண்டனர்.