Monday 3 June 2013

தொழுகை _காங்கேயம்கிளை பெண்கள்பயான் 02062013

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருப்பூர் மாவட்டம் காங்கேயம்கிளையின் சார்பாக 02.06.2013 அன்று பெண்கள்பயான் நடைபெற்றது. இதில் சகோதரர்.சேக்பரீத் அவர்கள் தொழுகை என்ற தலைப்பில் உரையாற்றினார்.
பெண்கள் ஆர்வமுடன் கலந்து கொண்டனர்.