Sunday 2 June 2013

நல்லதையே பேசுவோம் _மங்கலம் கிளை பயான் 01062013

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருப்பூர் மாவட்டம் மங்கலம் கிளை சார்பாக 01.06.2013 அன்று இஷாதொழுகைக்கு பின் சகோ.தவ்பீக் அவர்கள் "நல்லதையே பேசுவோம் " என்ற தலைப்பில் மார்க்க விளக்க  பயான் நடைபெற்றது