Friday 10 May 2013

திருப்பூர் M.S.நகர் கிளையில் இஸ்லாத்தைஏற்ற தினேஷ் ...இப்ராஹிம் ஆக _08052013


தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருப்பூர் மாவட்டம் M.S.நகர் கிளை சார்பில் சகோதரர்.தினேஷ் என்பவர் 08.05.2013அன்று தூய இஸ்லாமிய மார்க்கத்தை தன்னுடைய வாழ்க்கை நெறியாக ஏற்றுக்கொண்டு தனது பெயரை இப்ராஹிம் என மாற்றிக்கொண்டார் .
அவருக்கு இஸ்லாமிய அடிப்படைகள் குறித்த விளக்கங்கள்
 M.S.நகர்கிளை நிர்வாகிகளால் வழங்கப்பட்டது.
அல்ஹம்துலில்லாஹ்!