Friday 10 May 2013

பிறமத சகோதரர்.ராமுக்கு திருக்குர்ஆன்தமிழாக்கம் -உடுமலைகிளை

TNTJ திருப்பூர் மாவட்டம் உடுமலைகிளை யின் சார்பாக 09.05.2013 அன்று பிறமத சகோதரர்.ராமு  அவர்கள் மற்றும் அவரது மனைவி .சகோதரி.விஜயா ஆகியோர்  இஸ்லாமிய மார்க்கம் குறித்து விளக்கம் கேட்டறிந்ததுடன், இஸ்லாமிய மார்க்க நூல்களை கேட்டார். அவருக்கு திருக்குர்ஆன்தமிழாக்கம் , மனிதனுக்கு ஏற்ற மார்க்கம் ஆகிய நூல்கள் வழங்கி இஸ்லாம் குறித்த தாவா செய்யப்பட்டது. அல்ஹம்துலில்லாஹ்.