Tuesday 14 May 2013

"மதுவினால் ஏற்படும் தீங்குகள்" _செரங்காடு கிளை தெருமுனைபிரச்சாரம்

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருப்பூர் மாவட்டம் செரங்காடு கிளை சார்பாக 14.05.2013 அன்று செரங்காடுபகுதியில் தெருமுனைபிரச்சாரம் நடைபெற்றது.
சகோ.பசீர் அவர்கள் "மதுவினால் ஏற்படும் தீங்குகள்" எனும் தலைப்பில் உரை நிகழ்த்தினார்கள்.