Saturday 13 April 2013

மக்களின் துன்பம் நீங்கஇறைவன் மழை வழங்கி அருள் செய்ய மழை தொழுகை -தாராபுரம் கிளை _13042013

        தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருப்பூர் மாவட்டம் தாராபுரம்கிளை சார்பாக13.04.2013 சனி 

காலை 8 மணிக்கு தாராபுரம் ஜின்னா மைதான  திடலில் நபிகள் நாயகம் (ஸல்) காட்டிய வழிமுறைப்படி மழை தொழுகை நடைபெற்றது..


தாராபுரம் மற்றும் சுற்று வட்டாரபகுதி மக்களின் துன்பம் நீங்க வல்ல இறைவன் மழை வழங்கி அருள் செய்ய 


பெண்கள் குழந்தைகள் உள்பட ஏராளமானவர்கள் கலந்துகொண்டு தொழுகை மற்றும் துவா செய்தனர். 


அல்ஹம்துலில்லாஹ்