Tuesday 9 April 2013

திருப்பூரில் இஸ்லாத்தைஏற்ற பிரபாகரன் ....அம்ஜத் ஆக _திருப்பூர் மாவட்டம் _08042013


தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருப்பூர் மாவட்டம் சார்பில் சகோதரர்.பிரபாகரன் என்பவர் 08.04.2013 அன்று தூய இஸ்லாமிய மார்க்கத்தை தன்னுடைய வாழ்க்கை  நெறியாக ஏற்றுக்கொண்டு தனது பெயரை அம்ஜத் என மாற்றிக்கொண்டார் .
அவருக்கு இஸ்லாமிய அடிப்படைகள் குறித்த விளக்கங்கள் மாவட்டநிர்வாகிகளால் வழங்கப்பட்டது.
அல்ஹம்துலில்லாஹ்!