Friday 8 February 2013

பிற மத சகோதரர்.பிரபு அவர்களுக்கு, அர்த்தமுள்ள இஸ்லாம் _M.S.நகர் _07022013

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருப்பூர் மாவட்டம் M.S.நகர் கிளை சார்பில் 07.02.2013 அன்று திருப்பூர் மாவட்டம் M.S.நகர் பகுதியை சேர்ந்த பிற மத சகோதரர்.பிரபு  அவர்களுக்கு இஸ்லாமிய அடிப்படைகள் குறித்து தாவாசெய்து, அர்த்தமுள்ள இஸ்லாம் ,மாமனிதர் நபிகள் நாயகம் புத்தகங்கள்   வழங்கப்பட்டது.