Friday 8 February 2013

"வரதட்சணையைஒழிப்போம் " _தெருமுனை பிரச்சாரம் _வெங்கடேஸ்வராநகர் _06022013

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருப்பூர் மாவட்டம் வெங்கடேஸ்வராநகர் கிளை யின் சார்பாக 06.02.2013 புதன் அன்று மாலை திருப்பூர் வெங்கடேஸ்வராநகர் பகுதியில்   சகோதரர்.ரசூல் மைதீன்  அவர்கள் "வரதட்சணையைஒழிப்போம் " என்ற தலைப்பில் உரை நிகழ்த்தி தெருமுனை பிரச்சாரம் நடைபெற்றது.