Saturday 31 December 2011

பெண்களுக்கான சொற்பொழிவு நிகழ்ச்சி


தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருப்பூர் மாவட்டம் மங்கலம்கோல்டன் டவர் கிளை கடந்த 21-11-2011 அன்று பெண்கள் பயான் நடைபெற்றது. இதில் தஃபீக் அவர்கள் அழைப்பு பணி என்ற தலைப்பில் உரையாற்றினார்கள். பெண்கள் ஆர்வத்துடன் கலந்து கொண்டனர்.

posted by SM.YOUSUF