Tuesday 6 September 2011

பெருநாள் தொழுகை _வாவிபாளையம்


tntj வாவிபாளையம் கிளை,  திருப்பூர் மாவட்டம்,  சார்பாக திடல் தொழுகை நடைபெற்றது. இதில் 70 ற்கும் மேற்பட்டோர் கலந்துகொண்டனர். இதில் மாநில பேச்சாளர் H.M. அஹமத் கபீர் சிறப்புரையாற்றினார்.posted by SM.YOUSUF