Wednesday 1 June 2011

தெருமுனை பிரச்சாரம் _வாவிபாளையம் _22052011


திருப்பூர் குமரன் காலனியில் 22.05.2011 அன்று எதிர்ப்பை மீறி தெருமுனை பிரச்சாரம் நடை பெற்றது. இதில் சகோ:- s m யூசுப்  இ துதான் இஸ்லாம் எனும் தலைப்பில் உரையாற்றினார். அல்ஹம்துலில்லாஹ்...


posted by SM.YOUSUF