Wednesday 1 June 2011

தெருமுனைபிரச்சாரம் _வாவிபாளையம் _08052011

08.05.2011 அன்று ஞாயிற்று கிழைமை.
சமத்துவபுரம் சுன்னத் ஜமாஅத் பள்ளியில் நடைபெற்ற,
மவ்லிதை எதிர்த்து பிரசாரம் நடைபெற்றது.
இதில் சகோ:- s m யூசுப் அவர்கள் இஸ்லாத்தின் பெயரால் அனாசாரம், எனும் தலைப்பில் பேசினார். அல்ஹம்துலில்லாஹ்...
posted by SM.YOUSUF