Sunday 1 December 2019

யாஸீன் பாபு நகர் கிளை பொதுக்குழு 01/12/2019




தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருப்பூர் மாவட்டம்  யாஸீன் பாபு நகர் கிளை பொதுக்குழு  
01/12/2019
ஞாயிறு அன்று காலை 10:15 முதல் 
கிளை மர்கஸில் மாவட்ட துணைத்தலைவர்  சகோ. யாசர் அரபாத்   தலைமையில், மாவட்ட துணை செயலாளர்கள் சகோ. ரபீக், அனீபா மற்றும் தொண்டரணி செயலாளர் சித்திக் அவர்கள்  முன்னிலையில் நடைபெற்றது. 

செயல்பாட்டு அறிக்கை மற்றும் வரவு செலவு தாக்கல் செய்யப்பட்டு ,
தாவா மற்றும் நிர்வாக செயல்பாடுகளை சிறப்பாக செயல்படுத்த புதிய நிர்வாக தேர்வு நடைபெற்றது.

கீழ்க்கண்டவர்கள் ஏகமனதாக   தேர்ந்தெடுக்கப்பட்டனர்

தலைவர் : சகோ. ஜான் பாஷா 9965222227

செயலாளர் : சகோ. ஹக்கீம் 8675983507

பொருளாளர் : சகோ. தாஹா 7845669141

துணை தலைவர்: சகோ. அக்பர் 9943715508

துணை செயலாளர் : சகோ. சாதிக் 8925357428

              நிர்வாகத்தை திறம்பட நடத்தவும், கிளை பகுதி மட்டுமல்லாது அருகில் உள்ள பகுதிகளிலும் ஏகத்துவ பிரசாரத்தை வீரியமாக செயல்படுத்த பல்வேறு ஆலோசனைகளை நிர்வாகத்திற்கும்,
            உறுப்பினர்கள் நிர்வாகத்திற்கு ஒத்துழைப்பு வழங்கவேண்டியதன் அவசியத்தையும் மாவட்ட நிர்வாகம் சார்பில் சொல்லப்பட்டது.


அல்ஹம்துலில்லாஹ்.