Monday 19 August 2019

இஸ்லாம் ஓர் எளிய மார்க்கம் _ வடுகன்காளி பாளையம் கிளை

                 
தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருப்பூர் மாவட்டம் வடுகன்காளி பாளையம் கிளை சார்பாக 

18/08/2019 அன்று மாலை இஸ்லாம் ஓர் எளிய மார்க்கம் நிகழ்ச்சி நடைபெற்றது.

            முஸ்லிம்களுக்கான நேரடி கேள்வி பதில் நிகழ்ச்சி
                    வடுகன்காளிபாளையம் தவ்ஹீத் பள்ளிக்கு அருகில் உள்ள திடலில் நடைபெற்றது.

இதில் சகோ. M.S சுலைமான்  (TNTJ - மேலாண்மைக்  குழு தலைவர்) அவர்கள் பொதுமக்களின் கேள்விகளுக்கு பதில் அளித்தார்கள்.

அல்ஹம்துலில்லாஹ்