Tuesday 11 December 2018

நாங்கள் சொல்வது என்ன -காலேஜ்ரோடு கிளை தெருமுனைப் பிரச்சாரம்

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருப்பூர் மாவட்டம் காலேஜ்ரோடு கிளை சார்பாக (10/12/2018) அன்று இரவு 8.30 மணியளவில் ஸ்டேட் பேங்க் காலனியில் தெருமுனைப் பிரச்சாரம் நடைபெற்றது

அதில் நாங்கள் சொல்வது என்ன என்ற தலைப்பில் சகோ.இம்ரான் அவர்கள் உரை நிகழ்த்தினார்.
அல்ஹம்துலில்லாஹ்