Tuesday 18 December 2018

"பின்பற்ற தகுதிஉடையவர் யார்" காலேஜ்ரோடு கிளை தெருமுனைப்பிரச்சாரம்

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருப்பூர் மாவட்டம் காலேஜ்ரோடு கிளையின் சார்பாக17:12:18திங்கள் அன்று சாதிக்பாஷா நகர்பகுதியில் தெருமுனைப் பிரச்சாரம் நடைபெற்றது. 

இதில் சகோ:அப்துல்வஹாப் அவர்கள் "பின்பற்ற தகுதிஉடையவர் யார்" எனும் தலைப்பில் உரையாற்றினார். 

அல்ஹம்துலில்லாஹ்