Thursday 12 July 2018

நிச்சயமான மரணமும் இலட்சியமான மறுமையும் - உடுமலைகிளை தெருமுனைப்பிரச்சாரம்

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருப்பூர் மாவட்டம் உடுமலைகிளையில் -12-07-18- மாலை தெருமுனைப்பிரச்சாரம் நடைபெற்றது
சகோ, அப்துல்லாஹ்( உடுமலை) அவர்கள்
*நிச்சயமான மரணமும் இலட்சியமான மறுமையும்* என்ற தலைப்பில் உரையாற்றினார் அல்ஹம்துலில்லாஹ்