Tuesday 6 March 2018

பயான் நிகழ்ச்சி - மங்கலம் கிளை

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத்,திருப்பூர் மாவட்டம், மங்கலம்கிளை சார்பில் 27-2-2018 ஃபஜ்ர் தொழுகைக்குபின் மர்கஸில் பயான் நடைபெற்றது இதில் அபூபக்கர் சித்திக் ஷஆதி அவர்கள் குனூத் நாஸிலாவின் முக்கியத்துவம் பற்றி உரை நிகழ்த்தினார். அல்ஹம்துலில்லாஹ்