Tuesday 26 December 2017

தெருமுனைபிரச்சாரம் - வெங்கடேஸ்வரா நகர் கிளை


தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாத்,வெங்கடேஸ்வரா நகர் கிளையின் சார்பாக  25/12/2017 அன்று இரவு வெங்கடேஸ்வரா நகர் பகுதியில் தெருமுனைபிரச்சாரம் நடைபெற்றது. இதில் சகோதரர். ராஜா அவர்கள் "அனாச்சாரம்" என்ற தலைப்பில் உரையாற்றினார். அல்ஹம்துலில்லாஹ்!!!!!