Monday 18 September 2017

பிறமத தாவா - திருப்பூர் மாவட்டம்


திருப்பூர் மாவட்டம் சார்பில்  05-09-2017 அன்று சுரேஷ்குமார் என்ற பிறமத சகோதரர் இஸ்லாமிய மார்க்கத்தை தன் வாழ்வியல் நெறியாக ஏற்றுக்கொண்டு  தன் பெயரை ஷேக் பரீத் என்று மாற்றிக்கொண்டார்கள்…அல்ஹம்துலில்லாஹ்