Thursday 3 August 2017

" தினம் ஒரு நபி மொழி " பயான் நிகழ்ச்சி - வடுகன்காளிபாளையம் கிளை


திருப்பூர் மாவட்டம், வடுகன்காளிபாளையம் கிளையின் சார்பாக 2-8-2017 அன்று மக்ரிப் தொழுகைக்கு பிறகு கிளை மர்கஸில் " தினம் ஒரு நபி மொழி " என்ற தலைப்பில் உரையாற்றினார். அல்ஹம்துலில்லாஹ்