Wednesday 24 May 2017

சமுதாயப்பணி - யாசின்பாபு நகர் கிளை


தமிழ் நாடு தவ்ஹீத் ஜமாஅத், திருப்பூர் மாவட்டம், யாசின்பாபு நகர் கிளை பகுதியில் இரண்டு வருட காலமாக அடி பைப் தண்ணீர் பழுதடைந்து இருந்த நிலையில் M L A.குனசேகரன்  அவர்களிடம்  இப்பகுதியினுடைய மக்கள் தண்ணீர் இன்றி தவித்து வருவதை தமிழ் நாடு தவ்ஹீத் ஜமாஅத் யாசின் பாபு நகர் கிளை சார்பாக  15.5.2017 அன்று   கோரிக்கை வைத்து 20:5:2017 அன்று சரி செய்யப்பட்டது