Sunday 7 August 2016

அவசர இரத்ததானம் - M.S.நகர் கிளை

திருப்பூர் மாவட்டம் , M.S.நகர் கிளை சார்பாக 03-08-16 அன்று திருப்பூர்  ரேவதி மருத்துவமனையில் அவசர தேவைக்காக அன்ன பூரணி பிறமத  சகோதரிக்கு O+   இரத்தம் இலவசமாக அவசர இரத்ததானம் செய்யப்பட்டது...அல்ஹம்துலில்லாஹ்..