Monday 22 August 2016

தெருமுனைப்பிரச்சாரம் - உடுமலை கிளை

 திருப்பூர் மாவட்டம்,உடுமலை கிளையின் சார்பாக 18-08-2016 அன்று தெருமுனைப்பிரச்சாரம் நடைபெற்றது..இதில்  முஹம்மது ரசூலுல்லாஹ் (ஸல்) என்ற தலைப்பில் சகோ. அப்துர்ரஷீத் அவர்கள் உரையாற்றினார்கள்...அல்ஹம்துலில்லாஹ்.....