Sunday 6 March 2016

தெருமுனைப்பிரச்சாரம் - காலேஜ்ரோடு கிளை


திருப்பூர் மாவட்டம்,காலேஜ்ரோடு கிளை சார்பாக 02-03-16 அன்று ஸ்டேட் பாங்க் காலனி    தெருமுனைப்பிரச்சாரம் நடைபெற்றது.இதில் " சொர்க்கமே இலக்கு " என்ற தலைப்பில் சகோ-முஹம்மதுசலீம்  அவர்கள் உரையாற்றினார்கள்..... அல்ஹம்துலில்லாஹ்......