Tuesday 1 December 2015

தெருமுனைப்பிரச்சாரம் - பல்லடம் கிளை

திருப்பூர் மாவட்டம், பல்லடம் கிளையின் சார்பாக 24-11-2015 அன்று தெருமுனைப்பிரச்சாரம் நடைபெற்றது ,இதில்  ஷிர்க்கை ஒழிப்போம் என்ற தலைப்பில் சகோ.அபுபக்கர் சித்திக்  அவர்கள் உரையாற்றினார்கள்,அல்ஹம்துலில்லாஹ்