Sunday 13 September 2015

"மக்கள் தொகை கணக்கெடுப்பு" பயான் நிகழ்ச்சி - Ms நகர் கிளை


திருப்பூர் மாவட்டம் ,Ms நகர் கிளை சார்பாக 07-09-2015  அன்று மஃரிப் தொழுகைக்குப் பிறகு  தினம் ஒரு தகவல் என்ற தொடர் நிகழ்ச்சியில்  "மக்கள் தொகை கணக்கெடுப்பு" என்ற தலைப்பில் சகோ.அப்துர்ரஹ்மான்அவர்கள் உரையாற்றினார்கள்,அல்ஹம்துலில்லாஹ்…