Tuesday 19 May 2015

3 பிறமத சகோதரர்களுக்கு 3புத்தகங்கள் தனிநபர் தாவா _MS நகர் கிளை

திருப்பூர் மாவட்டம் MS நகர் கிளை சார்பாக 18-05-15 அன்று திருப்பூர் குமரன் மருத்துவமனையில் 3 பிறமத சகோதரர்களுக்கு இஸ்லாம் தீவிரவாதத்தை ஆதரிக்காத அமைதி மார்க்கம்,என்றும், இஸ்லாமிய மார்க்கத்தில் உள்ளவர்கள் இரத்தத்தை எடுப்பவர்கள் அல்ல இரத்தம் கொடுப்பவர்கள் என்று தனிநபர் தாவா செய்து "இஸ்லாம் தீவிரவாத்த்தை ஆதரிக்கவில்லை " நோட்டீஸூம் " மனிதனுக்கேற்ற மார்க்கம்" புத்தகங்கள் 3 ம் வழங்கப்பட்டது.