Friday 24 April 2015

மனிதன் குரங்கிலிருந்து பிறக்கவில்லை _ மடத்துக்குளம் கிளை குர்ஆன் வகுப்பு

திருப்பூர் மாவட்டம் மடத்துக்குளம் கிளை சார்பாக 22/04/2015 அன்று  பிறகு குர்ஆன் வகுப்பு நடைபெற்றது..
சகோ. அஜ்மல் கான் அவர்கள் 368. மனிதன் குரங்கிலிருந்து பிறக்கவில்லை எனும் தலைப்பில் விளக்கம்  வாசிக்கப்பட்டது