Sunday 7 September 2014

தெருமுனைப் பிரச்சாரம் - பெரிய தோட்டம் கிளை சார்பாக...

திருப்பூர் மாவட்டம் பெரிய தோட்டம் கிளை சார்பாக 03.09.14 அன்று தெருமுனைப் பிரச்சாரம் நடைபெற்றது. இதில், சகோ. அப்துல்லாஹ் அவர்கள் வரதட்சணை ஒர் வன்கொடுமை தலைப்பில் உரை நிகழ்த்தினார். அல்ஹம்துலில்லாஹ்...