Friday 29 August 2014

புதிய ஜுமுஆ - அனுப்பர்பாளையம் கிளை

திருப்பூர் மாவட்டம் அனுப்பர் பாளையம் கிளையின் சார்பாக 28.08.14 அன்று புதிய ஜுமுஆ ஆரம்பம் செய்யப்பட்டது. இதில், சகோ.யாஸர் அரஃபாத் அவர்கள் உரை நிகழ்த்தினார். 30 மேற்பட்ட சகோதரர்கள் கலந்து கொண்டனர். அல்ஹம்துலில்லாஹ்.