Tuesday 3 June 2014

"கல்வியின் அவசியம்" _2இடங்களில் தெருமுனை பிரச்சாரம் -S.V. காலனி கிளை


 
தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருப்பூர் மாவட்டம் S.V. காலனி கிளை சார்பாக 01.06.2014 அன்று S.V. காலனி மற்றும் 7ஸ்டார் வீதி ஆகிய  2இடங்களில்  தெருமுனை பிரச்சாரம் நடைபெற்றது..
சகோ.ஜாகிர்அப்பாஸ்  அவர்கள் "கல்வியின் அவசியம்"   எனும் தலைப்பில் உரை நிகழ்த்தினார்கள்.  
ஏராளமான பொதுமக்கள் பயன்பெற்றனர்....
அல்ஹம்துலில்லாஹ்