Friday 17 January 2014

"சிறை செல்லும் போராட்டம் ஏன்?" _காங்கயம் கிளை தெருமுனை பிரச்சாரம்

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருப்பூர் மாவட்டம் காங்கயம் கிளை யின் சார்பாக 16.01.2014 அன்று தெருமுனை பிரச்சாரம்  நடைபெற்றது.  சகோ. சபியுல்லாஹ் அவர்கள் "சிறை செல்லும் போராட்டம் ஏன்?" என்ற தலைப்பில் உரையாற்றினார்கள்.