Sunday 1 December 2013

அழைப்பு பணியில் பெண்களின் பங்கு _பெண்களுக்கான தர்பியா _கோம்பை தோட்டம் கிளை



TNTJ திருப்பூர் மாவட்டம் கோம்பை தோட்டம் கிளையின் சார்பாக 24/11/2013 அன்று மஸ்ஜிதுர் ரஹ்மான் பள்ளியில் பெண்களுக்கான தர்பியா நிகழ்ச்சி நடைபெற்றது 

இதில் சகோதரி குர்ஸித் அவர்கள் அழைப்பு பணியில் பெண்களின் பங்கு என்ற தலைப்பிலும் 
சகோதரி பாஸிலா அவர்கள் தனி மனித ஒழுக்கம் என்கின்ற தலைப்பிலும் உரையாற்றினார்கள் 
இதில் 70ற்கும் மேற்ப்பட்ட

சகோதரிகள் கலந்துகொண்டனர்