Thursday 24 October 2013

பிற மத சகோதரி. தனலட்சுமிக்கு புத்தகம் வழங்கி தாவா _S.V.காலனி கிளை



தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருப்பூர் மாவட்டம் S.V.காலனி கிளை சார்பாக 24.10.2013 அன்று பிற மத சகோதரி. தனலட்சுமிக்கு தாவா செய்யப்பட்டு மனிதருக்கு ஏற்ற மார்க்கம், மாநபி நபிகள் நாயகம் ஆகிய புத்தகம் வழங்கி தாவா செய்யப்பட்டது.